202
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சிறுமூர் திருபார்த்தம்மன் கோயில் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேலூர், திருப்பத்தூர், ஒசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த...

280
ஆரணியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது பைக் திருடிய நபர் சிக்கினார். சில நாட்களுக்கு முன்பு இந்தியன் வங்கி முன்பு சுரேஷ் என்பவர் தனது பைக்கை நிறுத்திச் சென்றார். திரும்பி வந்த பார்த்த போது பைக்...

315
ஆரணி அருகே பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே என்ஜினில் புகை வந்து தீப்பிடித்தால் தனியார் பள்ளி பேருந்து பாதி வழியில் நிறுத்தப்பட்டு அதில் இருந்த 13 மாணவர்கள் அவசர அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். நெசல...

370
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே முருகமங்கலம் என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லில் 600 ஆண்டுகளுக்கு முன் சம்புவராய மன்னர்கள் ஆட்சி செய்ததற்கான தடயங்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவ...

360
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான ஜெய் சங்கர் மணியன் கழுத்தில் ஸ்பேனர்களை மாலையாக அணிந்தபடி, சிங்கிளாக இரு சக்கர வாகனத்தில் சென்று கிராமங்களில் வாக்கு சேகரித்தார் மாற்றம்...

378
ஆரணி திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து வெங்கந்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் அங்கு நின்ற ஐஸ் வியாபாரியை அழைத்து மொத்தமாக ஐஸ் பெட்டியை வாங்கினார். அந்த பெட்டியில் இருந்த குச...

547
ஆரணி பாராளுமன்ற தொகுதி பா.ம.க வேட்பாளர் கணேஷ்குமார், திருவண்ணாமலை மாவட்டம் எம்.பி. தாங்கல் கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்றார். அங்குள்ள கோயில் முன்பு கிடந்த குப்பைகளை அக்கறையாக பெருக்குவது போல...



BIG STORY